Thursday, July 31, 2008

இயற்கையின் குற்றம்

ஆதிமனிதன் உன்
முகத்தை பார்த்திருந்தால் சக்கரத்தை சரிசெய்திருப்பான்
உன் பின்பக்கம் பாத்திருந்தால் பொன்குடத்தை புடம்போட்டிருப்பான்
உன் சுவைமிகுந்த ரச கிண்ணத்தை சுவைத்திருந்தால் மதுவை மறந்திருப்பான்....
நீ காலத்தில் பின் தங்கி பிறந்து விட்டாய்....!

0 comments: